32. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்
This episode is dedicated to Lavanya Narayanan!*
என்னுடைய நீ தானா கதை, காதல், குடும்பம், கூடவே who dunnit வகை கதை என்பதால், plotஐ பேப்பரில் எல்லாம் எழுதி வைத்து நான் எழுதின கதை :-)
கதையின் கடைசி அத்தியாயம் வந்த போது அந்த கதையில் வரும் தோழி "சங்கீதா" என்னை தாண்டி தான் நீ என் பிரெண்ட்டை ஹர்ட் செய்ய அவ பக்கத்துல போக முடியும்னு சொல்லும் ஒர
...
This story is now available on Chillzee KiMo.
...நந்திதா ஒரு குட் நைட் கூட சொல்லாமல் தூங்க சென்றிருப்பது ஆச்சர்யத்தை கொடுக்க, கூடவே அவளின் கோபத்தையும் அவனுக்கு புரிய வைத்தது....!
மெதுவாக அவளின் அருகே சென்றான்....
தூங்காமல் இருந்த நந்திதா அவனின் அரவம் அருகே தெரிந்ததோ இல்லையோ, தூங்குவது போல நடித்து கண்களை மூடிக் கொண்டாள்.
*
{/f90filter}m>Check EEU 01 Forum thread to know why I dedicated this episode