உதய் அவர்களின் அறைக்குள் நுழைந்த போது நந்திதா தன்னை மறந்து ஜன்னலோரம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...
அவளை எரித்து விடுவது போல பார்த்தவன், அவனின் கோபத்தை அவளிடம் காட்டி விட கூடாதென்று கஷ்டப்பட்டு தன்னை தானே கட்டுப் படுத்திக் கொண்டான்...
அவள் அங்கே இருப்பதை கவனிக்காதவனைப் போல கண்டுக்கொள்ளாமல் லேப்டாப்பை வெளியே எடுத்து மும்முரமாக வேலை செய்ய தொடங்கினான்.
சிறிது நேரத்தில் நந்திதா அவன் பக்கம் பார்ப்பது தெரிந்தாலும், திரும்பாமல் லேப்டாப் மீதே கவனத்தை வைத்திருந்தான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/8261-malargal-nanainthana-paniyale-32" rel="alternate">Episode # 32
{kunena_discuss:843}