Page 1 of 8
34. மலர்கள் நனைந்தன பனியாலே - பிந்து வினோத்
உதயின் கார் கிளம்பி சென்ற திசையையே மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நந்திதா.
முன் தினம் போலவே காலையிலும் அவளிடம் பேசாமல்... அவள் பக்கமும் பார்க்காமல் கிளம்பி விட்டான் அவன்...
அந்த அளவிற்கு அவன் கோபம் கொள்ளும் விதமாகவா அவள் நடந்து விட்டாள்?
அவளுக்கு குழப்பமாக இருந்தது...!
என்ன செய்வது என்று புரியாமல் சில மணித்து
...
This story is now available on Chillzee KiMo.
...
இப்படி குழம்பி நின்றால் எதுவுமாக போவதில்லையே.... இன்று மாலையில் நேராக உதயிடமே கேட்டு விட வேண்டியது தான்...
முடிவு செய்து விட்டு, மாலையில் உதய் வீடு திரும்புவதற்காக காத்திருக்க தொடங்கினாள் அவள்....
உதய் மீது இருந்த அவளின் கோபம் தானாக அவளின் நினைவில் பின்னே புதைந்து போனது...!