(Reading time: 25 - 50 minutes)

ரேவதி அவர்கள் இருவரையும் யோசனையுடன் கவனித்துக் கொண்டிருந்தாள்...

தொடர்ந்து பேச்சு, அரட்டை என நிமிடங்கள் செல்ல, நந்திதா, துளசியை அவளின் அறைக்கு அழைத்து சென்றாள்...

அவர்கள் நட்பு வட்டத்தில் இருந்த அப்டேட்களை நந்திதாவிடம் பகிர்ந்துக் கொண்ட துளசி,

“என்ன நந்து, ஒரு மாதிரி இருக்க??? என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?” என்றாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

...
This story is now available on
Chillzee KiMo.
...

ள்.

உதய் காமாட்சி பக்கம் பார்க்க,

“ஆமாம் உதய், நீயும் நந்திதாவும் ஒரு நாள் லஞ்ச்க்கு வீட்டுக்கு வாங்க... கல்யாணம் ஆன உடனேயே இன்வைட் செய்ய நினைச்சோம்... சரி புது மண தம்பதிகளை டிஸ்டர்ப் செய்ய வேண்டாமேன்னு நீங்க செட்டில் ஆகட்டும்னு இவ்வளவு நாள் இருந்தோம்....” என்றாள் காமாட்சி....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.