(Reading time: 25 - 50 minutes)

வன் முத்தமிட போகிறான் என்று புரிந்து, மனதில் இருக்கும் கேள்வியினால் ஒரு கணம் தயங்கிய நந்திதா, உடனேயே அந்த கேள்வியை பின்னுக்கு தள்ளி ஒதுக்கி விட்டாள்...

உதயின் அருகாமை, காதல், கனிவு, பரிவு, அன்பு அனைத்தும் அவளுக்கும் மிகவும் தேவையாக தான் இருந்தது...

உதயும் அதிக நேரம் அவளை யோசிக்க விடவில்லை... இனி ஒரு வினாடியும் இல்லை என்பதை போல காதலுடன் அவளின் முகமெங்கும் முத்தமிட்டான்...

நந்திதாவும் அவனின் காதலில் கரைந்துப் போனாள்...

கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக ஏன் ஏன் ஏன் மோதல்?

...
This story is now available on Chillzee KiMo.
...

்... நீங்க சாரி சொல்லனும்னு நான் எதையும் கேட்கலை... நான் சந்தோஷ் கிட்ட பேசுவேனா? அதும் நம்ம சண்டையை பத்தி சொல்வேனா??”

“எனக்கு தெரியலை நதி...” என்றான் உதய் வித்தியாசமான குரலில்...

இல்லை என்று சொல்ல போகிறான் என்று அவள் எதிர்பார்க்க, அவன் சொன்ன பதில் நந்திதாவை திகைக்க வைத்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.