“ஆமாம் உதய்.... நீங்க ரெண்டு பேரும் செட்டில் ஆனப்புறம் நாங்க இன்வைட் செய்னும்னா, இன்னும் எவ்வளவு வருஷம் ஆகும்னு தெரியலையே... அதான் இப்போவே இன்வைட் செய்ய வந்தோம்... என்னைக்கு வரீங்கன்னு பொறுமையா இரண்டு பேரும் பேசி ப்ளான் செய்துட்டு சொல்லுங்க...” என்றாள் துளசி.
“பேசி ப்ளான் செய்றது தானே...! அது மட்டும் தான் குறைச்சல்...!” என்றான் உதய் அலுத்துக் கொள்ளும் குரலில்.
முதல் முறையாக அவன் மற்றவர் முன்னிலையில் அப்படி பேசவும் நந்திதாவிற்கு ஏதோ போல இருந்தது...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -<
...
This story is now available on Chillzee KiMo.
...le" href="/stories/tamil-thodarkathai-all-list/8359-malargal-nanainthana-paniyale-33" rel="alternate">Episode # 33
{kunena_discuss:843}