(Reading time: 10 - 19 minutes)

13. பச்சைக் கிளிகள் தோளோடு - சித்ரா

Pachai kiligal tholodu

 பொன் மஞ்சள்  கதிர்  கொண்ட வயல் நாலா பக்கமும் சூழ்ந்திருக்க , அந்த  பெருணி   கரையோரம்  புளிய ,புங்க ,நாவல்  மரங்கள் காவலுக்கு நின்று இருந்தன ....

மரங்களின்    நிழலும் குளிர்ச்சியும் கரையோரம் படர்ந்திருக்க ,தண்ணீர்  சில்லென்று  இருந்தது ...

அவள் கை  பற்றி உள்ளே குதித்த பண்ணையார் ,அவள் கையை விட்டுவிட்டு ,வந்த வேகத்தில் சற்று  ஆழ முங்கி   எழுந்து பார்த்தால் ,அவளை காணோம் ...

அப்போதுதான் அவனுக்கு  உரைக்கிறது ,ஒருவேளை அவளுக்கு நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

தொடக்க கோடாக  வைத்து  ஆரம்பித்தனர்  நீச்சலை ..

அவனது  ஆறடி நீண்ட உருவம்  தண்ணீரில் இன்னும் பிரும்மாண்டமாய் தெரிந்தது !

சற்றே பின்தங்கி அவன் ஆரம்பித்த போதும் ,இரண்டே எட்டில் அந்த குளத்தை  கவர் செய்தான் ...'

அவனுடன் தோளோடு தோள்  நீந்துவது  வெகு  சுவாரிஸ்யமாக இருந்தது ...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.