Page 1 of 6
42. மலர்கள் நனைந்தன பனியாலே - ஆதி
காரை ஓட்டிக் கொண்டிருந்த உதயை பார்த்து,
“நான் நாளைக்கு ஆபீஸ் வரலை உதய்...” என்றாள் நந்திதா.
சாலையில் கவனம் வைத்து ஓட்டிக் கொண்டிருந்த உதய் மனைவியை திரும்பி பார்த்தான்... புன்னகைத்தான்... ஆனால் ஒன்றும் சொல்லவில்லை...
அவனின் அமைதி ஆச்சர்யத்தை கொடுக்க,
“அங்கே இன்னும் எதுவும் ரெடியாகலையே... சும்மா வந்து என்ன செய்ய... அதான் ஒரு நாள் வீட்டிலேயே இருக
...
This story is now available on Chillzee KiMo.
...
, உதய் சாலையின் மீது கவனத்தை திருப்பினான்...
ஒரு சில நொடிகள் அமைதியில் செல்ல, நந்திதா அந்த சூழலை மாற்ற விரும்பினாள்...
“ஐ ஆம் இம்ப்ரஸ்ட் பை யுவர் பர்பார்மன்ஸ் மிஸ்டர் உதய்... என்ன ஸ்பெஷல் காம்பன்சேஷன் தரலாம்னு யோசிக்கிறேன்...”
“நதி டியர் எது கொடுத்தாலும் எனக்கு ஓகே...”