அவனின் நதியை பார்த்த பின் அவன் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறானே... அவளை போலவே மழையில் நனைந்து விளையாடுபவர்களையும் பார்த்திருக்கிறான்... ஆனால் அவளிடம் ஏற்பட்ட ஈர்ப்பு எதுவும் அவர்கள் யாரிடமும் தோன்றவில்லையே...!
இவள் தான் அவனுக்கானவள்...!
அவள் அவனிடம் வாய் மொழியாக காதலை சொன்னது நினைவில் வர மீண்டும் அவன் மனம் சிலிர்த்தது...!
குனிந்து அவளின் நெற்றியில் மெல்ல முத்தமிட்டவன், அவள் மறுதினம் அலுவலகம் வராததை பற்றி யோசித்தான்...
அப்படி அவனிடம் இருந்து அவள் மறைக்கும் விஷயம் என்ன?
அவளிடம் பெரிதாக பரபரப்பு எதுவும் இல்லை... விஷயமா சின்னது தானோ??? ஆனாலும் அவள் பாதுகாப்பிற்காகவாவது என்ன செய்கிறாள் என்று கவனிக்க வேண்டுமோ?
இந்த கேள்வி தோன்றிய உடனே தன்னையே கடிந்துக் கொண்டான் உதய்...
...
This story is now available on Chillzee KiMo.
...
hodarkathai-all-list/9642-malargal-nanainthana-paniyale-bindu-vinod-41" rel="alternate">Episode # 41
{kunena_discuss:843}