Tamil and English Book Reviews
-
Chillzee KiMo Book Reviews - காதல் கள்வனே - ஸ்ரீ
Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் ஸ்ரீயின் நாவல் ‘
... -
Chillzee KiMo Book Reviews - பூங்கதவே தாள் திறவாய் - பத்மினி செல்வராஜ்
Chillzee KiMo exclusive
Chillzee KiMo Book Reviews - எங்கே எந்தன் இதயம் அன்பே - பிந்து வினோத்
Chillzee KiMo exclusive
... -
நாம் படித்தவை - 23 - ராதா மாதவம் – வித்யா சுப்ரமணியம் [சுமதி கு]
நான் இங்கு சொல்லப்போகும் புதினம் - வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய ‘ராதா மாதவம் ‘
பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பின் மாதவனின் அப்பாவுக்கு வரும் பணிமாற்றத்தால் ஹைதராபாத்திற்கு
... -
நாம் படித்தவை - 22 - அமிழ்தினும் இனியவள் அவள் – ஜான்சி [ பிந்து வி]
கதை சுருக்கம்:
கதாநாயகன் ரூபனுக்கு சிறு வயது முதலே தன் அத்தை மகளான அனிக்கா மீது தனி அன்பு, அக்கறை, பாசம் அனைத்தும் இருக்கிறது.
-
நாம் படித்தவை - 21 - உன் நேசமதே என் சுவாசமாய் – சித்ரா வெ [ பிந்து வி]
ஒரு காலத்தில் பல பல விதமான கதைகளை வாசித்துக் கொண்டிருந்த எனக்கு கடந்த சில வருடங்களாக வாசிக்கும் பழக்கம் குறைந்து போயிருந்தது.
-
நாம் படித்தவை - 20 - விட்டு சிறகடிப்பாய் – முத்துலட்சுமி ராகவன் [சுமதி கு]
நான் சமீபத்தில் முத்துலட்சுமி ராகவன் எழுதிய "விட்டு சிறகடிப்பாய் " நாவல் படித்தேன்.
அவர்களுடைய எழுத்து நடை எனக்கு பிடிக்கும் என்றாலும், இந்த கதையில் என்னை மிகவும் கவர்ந்ததென்னவோ அவர்கள் சொல்ல வந்த கருத்து.
-
நாம் படித்தவை - 19 - புது வரவு – என்.சீதாலட்சுமி [சுமதி கு]
நான் இன்று வாசித்த என்.சீதாலட்சுமி எழுதிய "புது வரவு" நாவல் பற்றி உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இருவர் (அனுஜா, நிஷாந்த் ) ஒரு அலுவலகத்தில்
... -
நாம் படித்தவை - 18 - தியாக பூமி – கல்கி
புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சாதி பேதமில்லாமல் உதவுகிறார் சம்பு சாஸ்த்ரி. இதனால் கோபப்படும் அவருடைய சக மனிதர்கள் சம்பு சாஸ்த்ரியையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைக்கிறார்கள்.
-
நாம் படித்தவை - 17 - சொர்கத்தைக் கண்டேனடி – ரமணிசந்திரன்
சமீபத்தில் தாயை இழந்த சகோதரிகள் வாணி, பானுமதி தங்களின் வாழ்க்கையை நிலை செய்துக் கொள்ள சென்னையை விட்டு திருச்சியை அடுத்த புறநகர் பகுதிக்கு குடிபெயர்கிறார்கள்.
-
நாம் படித்தவை - 16 - பனிமலர்ச் சோலை - ஜெய்சக்தி [இந்துஸ்ரீ]
சரவணபவனின் மனைவி இறந்துவிட்டார்,அவரின் இரண்டு வயது மகனை மனைவியின் தங்கை ஜெயஜோதி பார்த்துக்கொள்கிறார். தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறும், அதற்கு சம்மதம் இல்லை என்றால் குழந்தையை தானே வைத்துக் கொள்கிறேன் இடரும் ஜோதியிடம் சொல்கிறார்
... -
நாம் படித்தவை - 15 - என் வீட்டு ரோஜா உன் வீட்டு ஜன்னலில் – இந்துமதி
சைலஜாவும் சித்ராவும் நெருங்கிய தோழிகள். சித்ரா பணக்கார வீட்டை சேர்ந்தவள், சைலஜாவோ நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள்.
சைலஜாவும் மதுவும் மனதார விரும்புகிறார்கள். அவர்களின் காதலை பற்றி சித்ராவிற்கும் நன்கு தெரியும்.
-
நாம் படித்தவை - 14 - மங்களாவின் கணவன் – லக்ஷ்மி
கதையின் நாயகி மங்களா, அவளின் அப்பாவினால் சீராட்டி, பாராட்டி வளர்க்கப் படுகிறாள். அவளுக்கு சம்மந்தமே இல்லாத காரணங்களால் இரண்டு முறை அவளுக்கு நிச்சயிக்கப் பட்ட திருமணம் நின்று போகிறது. இதனால் ராசியில்லாதவள் என மற்றவர்களால் முத்திரை குத்தப்
... -
நாம் படித்தவை - 13 - மதுமிதா – லதா முகுந்தன்
பல பல கனவுகளுடன் திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கிறாள் மதுமிதா. கணவனின் சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி இருக்க, இப்போது அந்த வீட்டில் மாமியார் சொர்ணம், கணவன் ராஜா, அவனின் தம்பி பாலா மட்டுமே இருக்கிறார்கள்.
-
நாம் படித்தவை - 12 - விக்கிரமாதித்தன் வேதாளம் கதைகள் [இந்துஸ்ரீ]
நமது சிறு வயதில் நாம் மிகவும் ரசித்த ஒரு கதைதான் இந்த கதை.
ராஜாவாகிய விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் பல கதைகள் கூறி அந்த கதைக்கு சரியான விடை கேட்கும்.
Page 6 of 9