Tamil and English Book Reviews
-
நாம் படித்தவை - 11 - கண்ணிலே அன்பிருந்தால் - ஜெய்சக்தி [இந்துஸ்ரீ]
கதையின் நாயகி இலக்கியா ஓரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அழகான பெண். நாயகன் மணிவாசகம் பெரிய குடும்பத்தைச் சேர்ந்த, தொழில் வெற்றி கண்ட மணமகன். அவரிடம் இருக்கும் ஒரு குறை அவர் கருப்பானவர் என்பதே.
-
நாம் படித்தவை - 10 - நித்தமும் உன் நினைவில் - மனோரம்யா [ புவனேஸ்வரி க]
அதிக நெளிவு சுளிவுகளை இல்லாமல் இயல்பாக தொடங்கி பட காட்சிகளில் நம்மை ரசனையுடன் புன்னகைக்க வைக்கும் கதைக்களம். அப்பா, அம்மா , அண்ணி , அண்ணனின் மகள், அத்தை மகன் என அனைவருமே பாசம் பாராட்ட அவர்களின் அன்பு மழையில் நனையும் நாயகியாய் மனதில் இடம்
... -
நாம் படித்தவை - 09 - காதல் உறவே – தேவி [ பிந்து வி]
தன் வீட்டு குடும்ப விழா ஒன்றில் மைதிலியை சந்திக்கிறான் ராம். இருவருக்குமே முதல் சந்திப்பிலேயே மற்றவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது.
-
நாம் படித்தவை - 08 - நிலவினில் சிறகடிப்போம் – அகிலா ரூபன் [ பிந்து வி]
இலங்கையில் இருந்து அமெரிக்கா வந்து தன் மருத்துவ பயிற்சியை தொடரும் சாமந்தி தற்காலிகமாக ஒரு கஃபேயில் வேலை செய்கிறாள்.
-
நாம் படித்தவை - 07 - தாழம்பூவும் தங்கநிலாவும் – காஞ்சனா ஜெயதிலகர் [ பிந்து வி]
பிரென்ட்ஸ், நான் ஷேர் செய்திருக்கும் இந்த கதையை படித்து ஒன்றிரண்டு வருடங்கள் (அதற்கு மேலேயும் இருக்கலாம்) ஆகி விட்டது என நினைக்கிறேன்.
-
நாம் படித்தவை - 06 - பணம் பெண் பாசம் – ஜாவர் சீதாராமன்
சக்ரபாணி பல நிறுவனங்களை ஆளும் பணக்காரன். ஆனால் இன்னும் இன்னும் பணம் வேண்டும் என அலையும் பேராசைக்காரன். அவன் மனித உருவில் நடமாடும் அரக்கன் என எல்லோராலும் தூற்றப் படுகிறான்.
-
நாம் படித்தவை - 05 - நான் நானாக – சிவசங்கரி
நாற்பதுகளில் இருக்கும் பாரதிக்கு அன்பான கணவனும், கல்லூரிக்கு செல்லும் பாசமான இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
பாரதி தன்னுடைய இளவயதில் பரத நாட்டியத்தின் மீது பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தாள்.
-
நாம் படித்தவை - 04 - ஆசை முகம் மறந்திடுமோ – உதயகலா
சுஜிதா தன் இரண்டரை வயது மகன் சந்தோஷுடன் சென்னையில் தனியே வசிக்கிறாள். அவள் காரியதரிசியாக வேலை செய்யும் நிறுவனம் இன்னுமொரு பெரிய நிறுவனத்தால் வாங்க படுகிறது.
-
நாம் படித்தவை - 03 - அன்பெனும் மழையில் – அமுதவல்லி கல்யாணசுந்தரம்
தீவிரவாதிகளின் தாக்குதலில் காதல் கணவன் ராஜீவை இழந்த ஜீவரேகா தன் மகள் ப்ரியாவுடன் வசிக்கிறாள்.
பிள்ளைப்பேறின் போது தன் அன்பு மனைவி பிரியதர்ஷினியை இழக்கும் பிரபல டாக்டர் விஜயராகவன் தன் மகன் ராகுலை பேணி வாழ்கிறான்.
-
நாம் படித்தவை - 02 - எந்தன் மனம் உன்னை சுற்றுதே - அருணா நந்தினி
ஷ்யாம் ஒரு பெண்ணை கண்டதும் காதல் கொள்கிறான். அவள் பெயர், ஊர் எதுவும் தெரியாமல் அவன் தவிக்கும் வேளையில், அவனின் பெற்றோர் அவனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள்.
-
நாம் படித்தவை - 01 - வெண்ணிலவு சுடுவதென்ன - ரமணிச்சந்திரன்
சுதாகரி தன் பெரியப்பா மற்றும் மகள் பவித்ராவுடன் வாழ்கிறாள்.
பவித்ராவின் பள்ளித்தோழி அனிஷா. அனிஷாவிற்கு அம்மா இல்லை, அப்பா எப்போதும் பிஸியாக இருப்பவர், ஒரு வயதான உறவினர் தான் அவளை கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொண்டு
... -
எனக்கு பிடித்தவை - 14 - கனவுகள் மட்டும் எனதே எனது
இந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை, பிந்து வினோத் எழுதிய 'கனவுகள் மட்டும் எனதே எனது' எனும் கதை.
நம் chillzeeயில் தொடராக வந்து நாவலாக வெளியாகி இருக்கும் பல கதைகளில் இதுவும்
... -
எனக்கு பிடித்தவை - 13 - வேரில்லாத மரங்கள்
இந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை, சிவசங்கரி எழுதிய ' வேரில்லாத மரங்கள்' எனும் கதை.
நான் சிறுமியாக கதைகள் படிக்கத் தொடங்கிய நேரத்தில் படித்த கதை இது.
இப்போது சில மாதங்களுக்கு முன்
... -
எனக்கு பிடித்தவை - 12 - உயிர்ச் சுடர்
இந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை, தமிழ்நிவேதா எழுதிய ' உயிர்ச் சுடர்' எனும் கதை.
வளர்ந்த முறையில் இருக்கும் வேறுபாடுகளை தாண்டி காதலித்து திருமணம் செய்துக் கொள்பவர்கள், திருமணத்திற்கு பின்
... -
எனக்கு பிடித்தவை - 11 - சந்தித்தேன்... சிந்தித்தேன்...
இந்த முறை நான் பகிர்ந்துக்கொள்ள போகும் கதை, முத்துலட்சுமி ராகவன் எழுதிய ' சந்தித்தேன்... சிந்தித்தேன்...' எனும் கதை.
ஒரு அழகிய காதல் கதையில் 'motivational factor' சேர்த்து அருமையான கதையாக
...
Page 7 of 9