Page 2 of 8
இரு கண்களைக் கொண்டு
அப்படி விழுங்குவதைப் போல
என்னைப் பார்க்காதே
எனக்கு உன் பார்வைகண்டு
உடல் எரிகிறது
உன் பார்வையால்
என்னை நீ தின்பதாக தெரிகிறது
ஒன்று என்னை விட்டு செல்
இல்லையேல் வந்து அணைத்துக் கொள்
இப்படி பார்த்து வைக்காதே
என்னை சித்ரவதை செய்யாதடி....
கொஞ்சம் பொறுடி
...
This story is now available on Chillzee KiMo.
...
>
இருக்கிறேன்
அதனால் உன்னை
மன்னித்துவிடுகிறேன்
மழையே
இன்று ஒரு நாள்
நீ வராதே
என்னை நெருங்கும்
பிரயத்தனம் கூட செய்யாதடி....