(Reading time: 9 - 18 minutes)

வேட்டியை மடித்துக்கட்டி ஆயிற்று

வழுக்குமரத்திடம் வந்தாயிற்று

கை வழுக்குகிறது

பிசுபிசுவென ஆகிவிட்டது.

மழையால் தரையெல்லாம்

சகதி வேறு

கால்களிலும் சகதி ஒட்டிவிட்டது

எப்படியெல்லாம் கஷ்டம்

வருகிறதே எனக்கு

நான் எதற்காக வந்தேன்

காதலை சொல்ல

ஆனால் அதை தவிர மற்றதை

செய்கிறேன்

இல்லை

...
This story is now available on Chillzee KiMo.
...

அந்த தண்ணீர் கூட என் உடல்

சூட்டை தணிக்கமுடியாமல் தோற்றது.

தண்ணீர் மேலே படபட

உற்சாகமானேன்

இன்னும் எம்பி மேலே உயர்ந்தேன்

சொய்ய்ய்ய்ங்க்க்.....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.