Page 2 of 4
அசந்த நேரத்தில் அடித்தவன்
எவன் என ஆக்ரோஷமாக பார்த்தேன்
என் மச்சான்தான்
அவன் முகத்தில்
தெரிந்த கோபச்சாரல்
என் மீது விழுந்தது
அதைச் சிறிதும்
பொருட்படுத்தாமல்
அவனை அடிக்க நெருங்க
அதற்குள் மாமன் வந்தான்
தடுத்தான் இருவரையும்
என் தோளை பற்றியவன்
இழுத்தான் வெளிப்புறம் நோக்கி
மலை
...
This story is now available on Chillzee KiMo.
...
யப்பட வேண்டுமே
இருபக்கமும்
கஷ்டங்களை
எப்படிதான்
சுமக்கப் போகிறாளோ என
நினைத்து வருந்தினேன்.
என் வருத்தத்தைக் கண்டு
தவறாக புரிந்துக் கொண்டு