(Reading time: 3 - 6 minutes)

வைத்தார் பஞ்சாயத்தை

கூட்டினார் ஊர் மக்களை

தப்பு செய்ததாக நினைத்து

என்னை நிப்பாட்டினார் குற்றவாளியாக

பாதிக்கப்பட்டவளாக

நிப்பாட்டினார் அவளை

என் பக்கம் முக்கால்வாசி ஊர் இருந்தது

அவள் பக்கம் அவளது சொந்தப் பந்தங்கள்

மட்டுமே இருந்தது.

எனக்கு இதில் எந்த திருப்தியும் இல்லை

காரணம்…

முடிவு எடுக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

என் காதலி எந்நாளும்

அநியாயத்திற்கு

துணைப் போக மாட்டாள்

நம்பிக்கை இருக்கிறது

முழு மனதுடன் நான்

இருக்கிறேன்

இரண்டு திட்டங்களுடன் இருக்கிறேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.