Page 4 of 4
சீதாவும், சந்துருவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கண்னைச் சிமிட்டிக்கொண்டனர்.
"நம் வழக்கப்படி சீர் செய்து விடுவோம்; புருஷன்பாடு, மனைவி பாடு. நாம் ஒன்றும் வீணை வாங்கவேண்டாம்" என்று கூறி மங்களம் அங்கே ஆரம்பிக்க இருந்த சண்டைக்கு முற்றுப் புள்ளி வைத்தாள்,
-----------
தொடரும்