Page 7 of 7
அன்று மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முடிந்து விருந்தினர்கள் சாப்பிட்டு முடிய இரவு பதினொரு மணியாயிற்று. இரண்டு பந்தியோ மூன்று பந்தியோ - சிக்கனமே பாராமல் வந்தவர்களுக்கெல்லாம் - ஜாதி வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஒரு சேர உட்காரச் செய்து விருந்தளித்தார் வேணு மாமா.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...
Go to Thulasi maadam story main page
h