Page 8 of 8
சொன்னாள் :
“அடச்சீ... போடா... எச்சிக்கலை."
சரோசா, அந்த சுவரிலிருந்து அடுத்த பக்கம் குதித்தாள். ஏற்கனவே அம்மா அடிபட்டதால் ஏற்பட்ட ஆத்திரம், இப்போது சரோசா கொடுத்தபட்டப் பெயரால் ஆவேசமாகி, இளங்கோவும், அடுத்த மூன்றாவது நிமிடம் அதே சுவரில் ஏறி அவளை மாதிரியே அடுத்த பக்கம் குதித்தான்.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...