Nitane punnakai mannan un rani nane - Tamil thodarkathai
Nitane punnakai mannan un rani nane is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her forty fourth serial story at Chillzee.
முன்னுரை
தன் மீது விழுந்த பழிக்காக சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்க வந்த நாயகியும் தன் மீது விழுந்த பழியால் திருமணம் ஆகாமல் இருக்கும் நாயகனும் சந்திக்கும் போது நடந்த நிகழ்வுகளே இக்கதையாகும்.
-
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 16 - சசிரேகா
நீங்க விஜியை மாட்டு கொட்டகையில வெச்சதாலதானே தப்பு நடந்துச்சி, இதே வீட்ல வைச்சிருந்தா என்னால அவளை நெருங்கியிருக்க முடியுமா, சரி என்னை விடுங்க, அவள் இப்படி தனியா இருந்தா வேலைக்காரனோ, சமையல்காரனோ ஏன் வாட்ச்மேன் கூட அவள் கையை பிடிச்சி
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 17 - சசிரேகா
“விஜி மேலயும்தான் தப்பில்லை, வயசு பொண்ணுன்னு கூட பார்க்காம வீட்டை விட்டு வெளியே விரட்டறது, அவள் கஷ்டப்பட்டு நடந்த உண்மைகளை, சொன்னா நம்பாம சாணி அள்ள வைக்கறது அவளை வெறும் ஓலை கொட்டகையில தங்க வைச்சி பார்த்தீங்களே, நீங்க எல்லாம் மனுஷங்களா, அவளை பத்தி எதுவும் தெரியாத நானே என் வீட்ல அவளை மகாராணி போல
... -
தொடர்கதை - நீதானே புன்னகை மன்னன் உன் ராணி நானே - 18 - சசிரேகா
”போதும்மா உன்னால என் வாழ்க்கை நாசமானது போதும், இத்தோட நிறுத்திக்க இப்பவே அண்ணனால திலீப் போயிட்டான். உன்னால வெற்றியும் போயிட்டான். என் குழந்தையோட எதிர்காலத்துக்காக நான் இப்ப கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இதுக்கு மேல என்னை நீ வாழ விடாம பண்ண நினைச்ச, அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன் கொடு என்
...
Page 2 of 2