Sundari neeyum sundaran nyaanum - Tamil thodarkathai
Sundari neeyum sundaran nyaanum is a Romance / Family genre story penned by Sasirekha.
This is her twenty ninth serial story at Chillzee.
-
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 16 - சசிரேகா
சுகுமாறனும் கூண்டுவண்டியில் சென்றுக் கொண்டிருக்க அதே வழியில் சின்னப்பனை ஊர் முழுக்க தேடிவிட்டு ஓய்ந்துப் போய் வந்துக் கொண்டிருந்த சண்முகவேலனின் கார் எதிர்திசையில் வந்து மறித்தது. இரு வண்டிகளும் நின்றுவிட்டது. சண்முகவேலனோ என்னவென
... -
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 17 - சசிரேகா
சுந்தரவேலனை கருப்புசாமி கோவிலுக்கு அழைத்துச் சென்ற பாட்டி தெய்வானையோ அங்கிருந்த பூசாரியிடம் ”என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது, இன்னியோட என் பேரனை பிடிச்ச அந்த மோகினிபிசாசு ஓடிடனும் புரியுதா” என மிரட்ட பூசாரியும் பயந்து
... -
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 18 - சசிரேகா
சனிக்கிழமை கூட கல்லூரி கட்டுவதற்கான ஏற்பாடுகளைதான் சுந்தரன் செய்துக் கொண்டிருந்தான், கல்லூரி கட்ட ஒதுக்கிய நிலத்தில் எந்த இடத்தில் நீர் உள்ளது என ஆராய ஒரு நிபுணரை பிடித்து வந்தான் சின்னப்பன். குமரனோ கட்டிடம் கட்டும் படிப்பை படித்த
... -
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 19 - சசிரேகா
வள்ளியிடம் அவளது தாய் அமுதாவோ திட்டிக் கொண்டிருந்தார்
”என்ன செஞ்சிருக்க தெரியுமா நீ தப்பு பண்ணிட்ட”
“நானா இல்லையேம்மா”
“என்ன இல்லை இப்ப எதுக்காக அந்த வாத்தியார் பொண்ணுக்கு நகையைக் கொடுத்த”
-
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 20 - சசிரேகா
சுந்தரி கவலையாகவே இருந்தாள், என்னாகுமோ சுந்தரனுக்கு என்று பதைபதைப்புடன் இருந்தாள். இதைப் பற்றி தந்தையிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பினாள். நன்றாக பொழுவிடிந்துவிட்டது, ஊர் மக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வேலைகளில் இறங்கினார்கள்,
... -
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 21 - சசிரேகா
சுந்தரி எப்படியோ சந்தோசமாக தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள் ஆனால், சுந்தரனுக்கு கலக்கமாக இருந்தது, தான் அவளிடம் சென்றால் தன்னை ஏறிட்டாவது சுந்தரி பார்ப்பாளா என்ற கவலை ஒட்டிக்கொண்டது., இதன் காரணமாக கல்லூரி கட்டவேண்டிய இடத்தில் அனைவரும்
... -
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 22 - சசிரேகா
சின்னப்பனிடம் தொய்வாக வந்தான் சுந்தரன், அவனைக் கண்டதும் ஏதோ பிரச்சனை என புரிந்துக் கொண்டவன்
”நண்பா என்னடா அவள் உன்னை ஏத்துக்கலையா” என கேட்க அவனோ துக்கச் சிரிப்பொன்றை வீச
”சரி விடுடா அவளுக்கு உன்னைப் பிடிக்கலை போல மறந்துடு
... -
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 23 - சசிரேகா
சுந்தரன் மீண்டும் பழையபடி மாறினான், குதூகலமாக இருந்தான், சுந்தரியுடன் இருந்த தருணங்களை நினைத்துப் பார்த்து தனக்குத்தானே சிரித்துக் கொண்டான் என்றும் இல்லாமல் இன்று அதிகமாக சாப்பிட்டு நிம்மதியாக உறங்கிப் போனான். மறுநாள் பொழுது விடிந்தது.
... -
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 24 - சசிரேகா
சின்னப்பன் சொல்லிவிட்டு சென்றதில் இருந்தே சுந்தரிக்கு இருப்பு கொள்ளவில்லை, உறக்கம் வராமல் பலத்த யோசனையுடனே நேரத்தை ஓட்டினாள். பொழுதும் விடிந்தது எப்படியும் தன்னைக் காண்பதற்காக சுந்தரன் வருவான் என சுந்தரனுக்காக காத்திருந்தாள். மறுபக்கம்
... -
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 25 - சசிரேகா
மறுபக்கம் சின்னப்பனோ தனது சித்தி மலர்கொடியை காண மெய்யப்பன் வீட்டிற்குச் சென்றான். மகனைக் கண்டதும் மெய்யப்பன் மகிழவில்லை அதற்கு பதில் பயந்துவிட்டார். அவனை உடனே விரட்ட முடிவெடுத்தார்
”சின்னப்பா நீ எதுக்கு இங்க வந்த“ என கடுமையாக பேச
... -
தொடர்கதை - சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - 26 - சசிரேகா
சண்முகவேலன் ஏதோ ஒரு பிரச்சனையால் தன் மனைவியை விரட்டிவிட்ட செய்தி ஊரெங்கும் பரவியது. அது அஞ்சப்பன் வரை சென்றுவிட்டது, அவரோ அதிர்ந்து அடித்துபிடித்து சண்முகவேலன் முன்னால் மூச்சிரைக்க வந்து நின்றார். அப்போதுதான் கணக்கு வழக்குகளை சரிபார்த்து
...
Page 2 of 2