Page 7 of 10
”என்ன சிக்னலு ஏதாவது வேணுமா”
“ஆமாம் இன்னிக்கு நான் ஒரு கனவு கண்டேன், அதுல உனக்கு ஆக்சிடென்ட் ஆகற மாதிரி வந்துச்சிடா” என சொல்லிக் கொண்டே மற்றவர்களை பார்த்த வண்ணம் டிராபிக்கை கன்ட்ரோல் செய்துக் கொண்டிருந்தார்.
அவர் சொன்னதைக் கேட்டு சிரித்தவன்
”நான் கண்ட கனவே இன்னிக்கு வரைக்கும் பலிக்கலை, நீ கண்ட கனவு பலிச்சிடுமா பார்த்துக்கலாம் டைம் ஆகுது என்னை மட்டும
...
This story is now available on Chillzee KiMo.
...
துக் கொண்டிருந்த பாண்டுரங்கனை நினைத்து ஒரு நிமிடம் கர்வப்பட்டான் ரவி.
”யோவ் ஆனாலும் நீ பெருந்தன்மையானவன்தான், ஏதோ கௌதம் வந்தான் சரி உன் பொண்ணை அவன் பார்த்துக்குவான் இல்லைன்னா என்னாகும்”