Page 1 of 7
சிறுகதை - அம்மா கணக்கு – சசிரேகா
திருக்குறள் சொல்லும் கதை
குறள் 51:
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.விளக்கம்
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.
காலை மணி 9
...
This story is now available on Chillzee KiMo.
...
ளீஸ்” என சொல்லிவிட்டு அடுத்தடுத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தாள் காயத்ரி.
காயத்ரியின் பிடிவாதத்திற்கு முன் தன் பேச்சு எடுபடவில்லையே என்ற வருத்தத்தில் வேகமாக ரெடியாகி கம்பெனிக்குச் சென்றான்.