Page 7 of 7
இதை நான் ஏனோ உன்னை கேவலப்படுத்தனும்னு நினைச்சி சொல்லலை. குடும்ப நிர்வாகத்தையும் சிக்கனத்தையும் உங்கம்மாகிட்டயிருந்து வளர்ந்த உன்னால கத்துக்க முடியலையேன்னு ஆதங்கத்தில சொல்றேன். இனிமேலயாவது மாறு புருஷன் தர்ற சம்பளப் பணத்துக்குள்ள செலவு பண்றவதான் பொண்டாட்டி. உன் அம்மா போட்ட கணக்கு நல்லாயிருந்ததாலதான் உங்க 3 பேருக்கும் கல்யாணம் ஆகி ஆளுக்கு பணம், நகை, வீடுன்னு வசதியான வாழ்க்கை
...
This story is now available on Chillzee KiMo.
...
காயத்ரி.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சிவகாமியின் ஆத்மா, சந்தோசப்பட்டு இப்போதாவது தன்னை அனைவரும் புரிந்து கொண்டதை நினைத்து சாந்திஅடைந்தது.
{kunena_discuss:785}