(Reading time: 30 - 59 minutes)

சிறுத் தொடர் - மல்லி - 05 - சித்திர மேனி தாழம் பூ - சசிரேகா

Flower

ல்லி” என ஆசையாக அழைத்தாள்

”ம்” என்றான் மல்லிகார்ஜூன் மல்லி பூவை தொடுத்துக் கொண்டே அவளை காணாமல்

“மல்லி” என இன்னும் குழைந்து கூப்பிட அவனோ

“சொல்லு” என அன்பாக கடிந்துக் கொண்டான் மல்லிகார்ஜூன்

”என் மேல உனக்கு பாசமே இல்லை”

”பட்டபகல்ல 11 மணிக்கு பஸ் ஸ்டான்டில என்ன பேச்சு இது, யாராவது கேட்டா தப்பா நினைப்பாங்க போயிடு”

“என்கூட டூருக்கு வா போலாம்”

”முதல்ல உன் பேர் சொல்லு”

“அதான்

...
This story is now available on Chillzee KiMo.
...

”வா வா சீக்கிரம்” என கத்த அவனும் பஸ்ஸிற்குள் ஏறி நின்று உள்ளே பார்த்து ஒரு நொடி அதிர்ந்தான். சிலை போல நின்றவனைக் கண்ட ஐஸ்

”என்னாச்சி” என உலுக்க அதற்குள் பஸ் கிளம்பவும் அவன் அலறினான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.