Page 8 of 9
ஒரு பெரிய பாம்பு இருக்கவே அதிர்ந்து எழுந்து நின்றாள்.
”பாம் பா பா பாம்” என அவள் உளற அவனோ
”பாம்பு” என முடித்தான்.
”இது இது எப்படி” என அவள் கேட்க
”இப்படி பூவை சுத்தியிருந்தா ஏன் வராது, முதல்ல அதைக் கழட்டி வெளிய போடு, வேற பாம்பு வந்துடப் போகுது நான் இந்த பாம்பை தூக்கி போட்டுடறேன்” என சொல்ல அவளோ அவசரமாக கூந்தலில் அணிந்திருந்த பூமாலையை கழட்டத் தொ
...
This story is now available on Chillzee KiMo.
...
டான்
”வாங்க ஒவ்வொருத்தரா ஏறுங்க மொத்தம் 30 பொண்ணுங்க ஏறுங்க நான் எண்ணிக்கறேன்” என சொல்ல அவர்களும் வரிசையாக ஏற ஏற மல்லியும் 1 2 3 4 என அவர்களை எண்ணிக் கொண்டு ஏற்றினான். இறுதியாக வந்த ஐஸ்