(Reading time: 34 - 67 minutes)

”இதுக்கு மேல பூ விக்காது பேசாம வீடு போய் சேருவோம்” என நினைத்துக் கொண்டே கடையை ஏறக்கட்டிவிட்டு தன் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தான் மல்லி.

”எப்படியோ ஒரு பொண்ணு வாழ்க்கையை சரி பண்ணியாச்சி அதுவும் படிக்கனும் படிக்கட்டும்” என அவன் நினைத்துக் கொண்டே உறங்கினான்.

மறுநாள் வேலைக்கு வந்தவனை நிப்பாட்டினார் அவன் கடைக்கு பக்கத்தில் வியாபாரம் செய்யும் பாட்டி

”இதப்

...
This story is now available on Chillzee KiMo.
...

கேளுங்க” என சொல்ல மல்லியும்

“சரி கேட்கறேன்” என சொல்லியவன் அங்கிருந்தவனிடம்

”என்னப்பா இது கோயில்ல ஒரு வயசு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கற யார் நீ என்ன வேணும் உனக்கு” என கேட்க அவனோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.