Page 1 of 5
சிறுத் தொடர் - மல்லி - 09 - செந்தமிழ் நாட்டு திருமகள் எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள் - சசிரேகா
வெற்றிக்கு அன்று முழுவதும் சந்தோஷம் மட்டுமே இருந்தது, தலைகால் புரியாமல் சுற்றித் திரிந்தான். தன் காதலி தன்னை ஏற்றுக் கொண்டதே அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரவே அவன் நேராக தன் வீட்டிற்கு வந்தான். அவனது துள்ளலும் சந்தோஷமும் கண்ட அவனது தாயார்
”என்ன வெற்றி ஒரே சந்தோஷமா இருக்க என்ன விசயம் சொல்லு, நானும் சந்தோஷப்படுவேன்ல”
“கொஞ்ச நாள்ல உனக்கு ஏத்த மருமகள் வரப்போறா அதான்”
“அப்படியா
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னடான்னா காதல் கீதல்ன்னு அலையற, உன்னை விட சின்னவ சாரு நீ செய்றதை பார்த்து அவள் கெட்டுப் போகமாட்டாளா, அவளும் எவன் கூடவாவது இப்படி நடந்துக்கிட்டா அதுக்கு காரணம் நீன்னு சொன்னா என்ன செய்வ சொல்லு”