Page 35 of 61
”அவர் டெல்லியில இருக்காரு திருக்குமரன்”
”அப்புறம் அருணோட ஈமசடங்கை யார் செஞ்சது”
”அருணோட தம்பிதான் செஞ்சிருக்கான்”
”ஓ அப்படியா“
“இப்போதைக்கு யாரும் வரமாட்டாங்க, சீக்கிரமா போங்க ம்” என உத்தரவிட திருக்குமரனும் தமிழினியை அழைத்துக் கொண்டு வேறு ஒரு இடத்திற்கு முரளி ... நீ கொண்டு வரனும்
This story is now available on Chillzee KiMo.
...
”கண்டிப்பா நான் போய் ஆதாரத்தோட வரேன், அதுவரைக்கும் நீ அவளுக்கு துணையா இரு