Page 36 of 61
லீவு போட்டு போயிடாத”
“இல்லை மச்சி நான் கூடவே இருந்து பார்த்துக்கறேன் நீ போ” என சொல்ல திருக்குமரனும் தமிழினியிடம் சென்றான், அவளுக்காக ஒரு அறை தற்காலிகமாக ஏற்பாடானது. அந்த அறையிலும் பலமாக யோசித்தபடியே சோகமாக அமர்ந்திருந்தாள் தமிழினி, அவளது சோகத்தை தாங்க இயலாமல் கண் கலங்கிய திருக்குமரனோ அங்கிருந்து முரளியை அழைத ... >எங்களை காப்பாத்த நினைச்சி இப்ப அவள் மாட்டிக்கிட்டா
This story is now available on Chillzee KiMo.
...