Page 60 of 122
சென்றவள் திரும்பி வரவேயில்லை………………..
நேரம் அதிகமாகியும் நிதிலா மேடைக்கு வராத காரணத்தால் அந்த மண்டபமே ஒருவித பதட்டமான நிலைக்கு வந்தது. விக்னேஷ்வரனோ கோபமாக இருந்தான் ராம் மற்றும் நிதிலாவின் தந்தை அவர்களின் உறவினர்கள் அனைவரும் நிதிலாவை தேடி மண்டபம் எங்கும் அலைந்தனர்.
அந்நேரம் மண்டப வாசலில் போலீஸ் வண்டி மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் வரவும் அனைவரின
...
This story is now available on Chillzee KiMo.
...
ல கல்யாண ஏற்பாடுகள்ல நான் பிசியா இருந்தேன். அப்ப பொண்ணை அலங்காரம் பண்ணி இங்க மண்டபத்துக்கு கூட்டிட்டு வந்தாங்க அவள் என் பொண்ணுன்னு நினைச்சேன் முக்காடு போட்டதால அந்த பொண்ணு நிதிலான்னு