Page 7 of 7
உணவை உண்டவர் நிம்மதியாக உறங்கலானார்.
மறுநாள் அவருக்கும் விடுமுறை என்பதால் வீட்டில் ஓய்வெடுக்க எண்ணியவருக்கு சுபாஷின் படிப்பு தடையாக இருந்தது காந்திஜியை பற்றி தான் கற்றுக் கொடுத்ததை சத்தமாக படித்து மனப்பாடம் செய்துக் கொண்டிருந்த மகனை கண்டிக்க முடியாமல் அமைதி காத்தார் முழுநாளும் காந்திஜியை பற்றி சுபாஷ் சொல்ல சொல்ல அது அரசுவுக்கே மனப்பாடம் ஆகிப் போனது.
மறுநாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிடமும் இருந்து பாராட்டுக்கள் குவிய தன் தந்தையை பெருமையாக பார்த்தான். அதில் அவனது பெற்றோரும் மகிழ்ந்தனர்
அனைவருக்கும் என் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்