(Reading time: 24 - 47 minutes)

அப்பா, மாமா, சித்தப்பான்னு யார் யாரோ தூக்கி பிடிச்சு அவங்க பலூன் பிடிக்க வச்சாங்க... நம்ம அம்ருதா மட்டும் தனியா நின்னுட்டு இருந்தாளாம்.. அப்போ தான் அண்ணன் அவளை பார்த்திருக்கார்... அவர் அவளை தூக்கி பலூன் பிடிக்க வச்சாராம்...

 

உங்க அப்பா எங்கே பாப்பான்னு அவக் கிட்ட கேட்ருக்கார். அப்பா சாமி கிட்ட போயிட்டாருன்னு அவ சொல்லி இருக்கார்...

 

அப்புறம

...
This story is now available on Chillzee KiMo.
...

“எதுக்கு உங்களுக்குள்ளே இந்த குழப்பம்??? பணத்துக்காக என் குழந்தைக்கு அப்பா ஆக வரவன் வேண்டாம்னு அப்போ சொன்னீங்களே அது தெளிவான முடிவு... இப்போ எதுக்கு தப்பான முடிவு எடுக்குறீங்க???”

 

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.