Page 14 of 22
கேள்வியில் திகைத்து, தம்பி மனைவியை நேராகப் பார்த்தாள் கண்மணி.
“என் கிட்ட உண்மையை சொல்லுங்க... எதுக்கு அகிலண்ணா கிட்ட உங்க மனசுல இருக்குறதை சொல்லாம விட்டீங்க???”
எதை சொல்கிறாள் இவள்???
“புரியலையே தாமரை...”
“என்ன புரியலை??? எங்களுக்கு அண்ணாவை பிடிக்கும்னு ஏன் சொல்லாம இருக்கீங்கன்னு கேட்குறேன்”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
உன் கற்பனை...”
“ப்ச்... என்னக்கா நீங்க!!! சரி, அவனுக்கு உடம்பு சரியில்லாதப்போ எப்படி கவனிச்சுக்கிட்டீங்க?”
“தெரிஞ்சவர்... உதவலாம்னு நினைச்சேன்...”