செல்வியிடமோ இருவரும் ஒன்றாய் பணிபுரிந்த காலத்தில் பெரும் உதவியை அவள் கணவன் செய்து அதனால் தன் வாழ்விற்கே அர்த்தம் கிடைத்தது அந்த நன்றிக்கடனை எண்ணியே வந்தேன் என்று சொல்ல மற்றவரும் எனக்கு ஒத்துழைப்பு தர.. இன்று வரை செல்விக்கு மட்டுமில்லாமல் அவர் குடும்ப நபர் யாருக்கும் தெரியாது என்னை பற்றி, அவர்களை பொறுத்த வரை நான் பார்த்தசாரதி அண்ணாவின் தங்கை அவ்வளவே ....
அதுவரை அவர் சொல்லித்தான் எனக்கு பிரியாவை போலவே சுப்ரியா இருப்பாள் என்பது தெரியும் ..நேரில் சென்று பார்த்த போது தான் நானே வியந்து போனேன் அப்படியே அவள் பிரியா தான் என்னால் கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.. என்றார் கமலம்.
என் கணவரின் நண்பர், அனைத்தையும் தெரிந்த அவர் மூலமே உங்கள் சம்பந்தம் கிடைத
...
This story is now available on Chillzee KiMo.
...
தான் பாரதிராஜன் ..
இனி இவர்கள் நிலை ஈருடல் ஓருயிர் தானே ..!
This is entry #04 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest
{kunena_discuss:926}