இந்த ரெண்டு வருசம் நான் ரொம்ப மன கஸ்டம் அனுபவிசுட்டேன்.எங்க அம்மா அப்பா கூடவாே நான் இல்ல எனக்கு விவரம் தெரிஞ்சு ரெண்டு வருசம் தான் இருந்துருக்கேன் அவங்கள எனக்கு புரிஞ்சி க்க முடியல என்ன பற்றி அவங்களுக்கு புரியலை . நேங்க என்ன கல்யாணம் செஞ்சுட்டு எனக்கு நல்ல ப்ரண்ட் ஆ இருப்பீங்களா ப்லீஸ்
டீயுஸன் எடுக்கும் போது அந்த பிள்ளைங்க ஏதாவது செஞ்சா நான் திட்டினா ஏன் கத்தூரானு என்ன திட்டுவாங்க . அவங்களுக்கூு ஒழுங்கா சொல்லி குடுக்க விட மாட்டாங்க .உன் எநர்ஜி ஏன் வேஸ்ட் பண்றணு கேப்பாங்க. இத செய்யாத அத்த செய்யத்தானு சொலுவாங்க
ஆனா என்ன செய்ய கூடாத்துணு சொல்லி அவங்க அதையே செய்வாங்க.
அதும் இப்ப கொஞ்ச நாள் முன்னாடி ஒருத்தங்க பொண்ணு பாக்க வந்தாங்க. அவங்க ஃபோடோ குடுத்துரு பாங்க போல. அத ஏன் என்கிட்ட காட்டணும் ஜாதகம் எல்லாம் பொருந்துன அப்றம் கேக்கலாம் ல அதுக்குள் ல இவரு தான் மாப்பிளைனு கமிச்சு அது பொருத்தம் இல்லாம போச்சு.ஆனா மாப்பிளைனு போட்டோ காமிச்ச்சா நமக்கு ஒரு ஆர்வம் வர தான செய் யும் அதும் ஏமாற்றம். எனக்கு எதுமே செட் அகல சந்தோசம் நிம்மதி வேலை கல்யாணம் எதுமே. எல்லமே நன்மைக்கு தான் ஆனா மனசு ரொம்ப காஸ்ட படுது .
நிம்மதியா ஆழ முடியாது. ஏதாவது சோகாதுல அமைதியா இருந்தா ஏன் ஏன் னு கேட்டு தொல்லை செய்வாங்க . சொன்னா மட்டும் உடனே ஆறுதல் சொல்ல போறாங்களா.அது மட்டும் இல்லை என்னோட கஸ்த்தமே இவங்கல விட்டு எங்கயாவது ஓடி போய்ரனும்னு கூட இருக்க கூடாத்துணு தான்
அடுத்து குண்டா இருக்கனு சொல்லுவாங்க . கொஞ்சம் சாப்பிட்டா திட்டுவாங்க எக்ஸரர்ஸைஸ் செஞ்சா திட்டுவாங்க . முகத்துல ஏதாவது பரு இருந்தா அத சொல்லி காமிப்பாங்க அது போக ஏதாவது அரைச்சு பூசுநா அதுக்கும் ஏதாவது சொல்லுவாங்க
ஏதோ நான் நினைச்சத்து ஏதுமே செய்ய விட மாட்டாங்க சரி அவங்க நினைக்குறத செய்வோம்னு நான் நினைச்சா அதும் என்ன செய்ய விட மாட்டாங்க
என்ன செய்யணும் என்ன செய்ய கூடாது னு எனக்கு தெரில. அந்த சம்பந்தம் நின்னு போன அப்ப கஸ்டமா இருந்துச்சு. உடனே அந்த பையனை நினைச்சு இல்ல. அவன்வேளி நாட்டுல இருந்தான் என்னை யும் அங்க கூட்டிட்டு போய்ருவானு தான் என் சந்தோசமெ அது இல்லைனு தான் கஸ்டமா போச்சு.
அந்த கஸ்டத்துல இருக்கும் போது நீ டீயுஸன் எடுக்க வேணாம் ஒழுங்கா பரிசைக்கு படினு திட்டினாங்க .அதான் ரொம்ப கஸ்டமா போச்சு.
ஸ்டொரி புக்ஸ் படிக்க விட மாட்டாங்க.டீவீ பாக்க விட மாட்டாங்க.பக்கத்து வீடு பிள்ளைங்க கூட விளையாட விட மாட்டாங்க. சரி படிக்லாம்னு நினைச்சா அதும் முழுசா செய்ய விட மாட்டாங்க.
அதான் நான் உங்கள கூட ஆர்வமா பாக்கலை ஒரு வேலை இந்த சம்பந்தம் சரி வரலநா அதான் . இப்போதைக்கு எனக்கு பிரச்னை இது வரைக்கும் என்ன யாருமே புரிஞ்சுகல அதான் .எல்லாமே செய்வாங்க ஆனா எனக்கு பிடிசிறுக்கானு மட்டும் கேக்க மாட்டாங்க .
நான் பொறியியல் படிக்கவே விரும்பலை .டீச்சர் ஆகணும்னு ரொம்ப ஆசை பட்டேன் ஆனால் அதிக மார்க் இருக்குனு சொல்லி இதுல சேர்த்து விட்டுட்டாங்க. ஆனாலும் அத நல்லா தான் படிச்சேன். ஆனா வேலை தேடி போனா கூடவே வருவாங்க. கேட்டா உன்னை தனியா எப்டி அனுப்பணு சொல்லுவாங்க. அப்றம் மித்த பிள்ளைங்க எல்லாம் எப்டி தனியா தைரியமா போகுது நீயும் இருக்கியே னு திட்டுவாங்க
ப்ரண்ட்ஸ் கூட பேச விட மாட்டாங்க அப்றம் எனக்கு மட்டும் ப்ரீன்ட்சே இல்லைனு சொல்லுவாங்க .
இது வரைக்கும் நா யாரோட மனசைும் காஸ்ட படுத்துனது இல்ல ஆனா என எல்லாரும் கஸ்ட படுத்துவாங்க . எனக்கு இது ஜெஇல் மாதிரி இருக்கு. அதிகம் யோசிச்சு பைத்தியம் ஆகி விடுவேன் போல
என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய்ரீங்களா ப்லீஸ்.எனக்கு இங்க யாருமே புடிக்கலை . இது எல்லாம் என் மேல தான் தாப்போனும்யோசிப்பென் ஆனா என் ப்ரிண்ட்ஸ் எல்லோரும் என்ன புடிகும்னு தான் சொல்லுவாங்க செல்வ குமாறும் நீ பாசத்துக்கு அடிமை மாதிரி உன்னை பாசமா பேசியே ஈஸீ யா ஏமாத்திரலாம்னு
குடும்பத்துக்கு ஏத்த பொண்ணுணு உங்க அம்மா சொன்னது கேட்டுச்சு. எனக்கு அப்பபவே அவங்கள புடிச்சது. அவங்க கூட பாசமா இருக்கணும்னு ஆசை. என் அம்மா கூட இருக்க முடியாத நான் இழந்த என் அம்மா பாசம் எல்லாம் எனக்கு உங்க அம்மா கிட்ட இருந்து கிடைக்கணும்னு ஆசை. எங்க அம்மா கூட என்னால நெருங்கி பழக முடியாது அந்த பாசம் இயல்பா அவங்க மேல வரலை அவங்கள விட்டு விலகனும்னு தான் தோணுது
என் அத்தை ய என் அம்மாவா நினச்சிக்ணும் அது சாத்தியமா னு தெரியல ஆனா என்னால உங்க அம்மா எப்பஉம் கஸ்ட பட மாட்டாங்க. அவங்க மடி மேல தலை வச்சு தூங்கனும்
நீங்க கேக்கலாம் உன்னால உங்க சித்தி கூட பாசமா இருக்க முடியல அம்மா கூட பாசமா இருக்க முடியல அப்றம் எங்க அம்மா கூட மட்டும் எப்டி பாசமா இருக்க போறணு.