ஆமா அம்மா அவளுக்கு உன் மடி மேல தான் தலை வச்சு தூங்காணுமாம். பாவம் மா அவ அவ மேல இது வரைக்கும் யாருமே பாசம் வைக்ல. சின்ன குழந்தைங்க நினைக்கும் .எல்லாரும் நாம மேல கவனம் வைக்ணும்னு. அது போல தான் அவ. நாம தான் அவள நல்லா பாததுககணும். அடுத்து அவள் சொன்ன எல்லாத்தைும் தான் அம்மா விடம் சொன்னான்.
இப்பவே பொண்டாட்டி மேல் அக்கறையா நல்ல வருவ டா நீ. இனி அவளும் எனக்கு மகா தான் டா கவலை படாத எல்லாரும் சேர்ந்து அவளை பார்த்துப்போம்
ஆமா இப்ப உங்க அப்பா அங்க போய் என்ன பேசுறாரு.
எனைக்காவது எந்த இப்டி பேசிருக்கரா . ஆனா அவளும் சந்தோாசமா இருக்கா மா
அப்பாக்கு உன்ன ரொம்ப பிடிக்கும் டா
ஹ்ம் எனக்கும் அது தெரிஉம் மா
சொன்னது போலவா அவளிடம் நன்று பழகினர்.
அனைவரும் உண்டு முடித்த பின் நால்வரும் சிறிது நேரம் பேசி விட்டு அவன் அறைக்கு போக அப்பாவும் சென்று விட்டார்.
அப்போது தான் மருமகளிடம் பேச்சு கொடுத்தார்.
சிறிது நேரத்தில் அவளும் சகஜமாக பேச ஆரம்பித்தாள்
அபர்ணா
சொலுங்க அத்தை
உனக்கு நாம வீடு புடிச்சிருக்கா
ரொம்ப புடிச்சிருக்கு
ரெண்டு பெரும் சந்தோசமா இருக்கணும் மா
அத்தை
சொல்லு மா
கொஞ்ச நேரம் உங்க மடி மேல ப்டுத்துக்க்வா
ஹ்ம் வா மா
நான் ஏதாவது தப்பு செஞ்ச என்ன திட்ுங்க அத்தை. அது கூட வேணாம் நேங்க சொன்னா நான் புரிஞ்சுப்பென் என்ன வெறுததுற கூடாது சரியா
இங்க பாரு அபர்ணா இனி நீ என் பொண்ணு சரியா. எந்த தயக்கம் இல்லாம என்கிட்ட பேசு. நீ என்ன செஞ்சாலும் நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்.
தான் அன்னை மடி மீது தலை வைத்து படுத்துறுப்வலை ரசித்திருந்தான் ரஞ்சன்.
அவள் ஆசை பட்டத்தை செஞ்சு விட்ட நிம்மதி அவனிடத்தில்
சீறிது நேரம் பேசி விட்டு சரி அபர்ணா நீ மேல போ
ஹ்ம் சரி அத்தை குட் நைட்
குட் நைட் மா
முகம் முழுக்க சந்தோசமா வந்த தன்னவள சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான்.
வா அபர்ணா. இங்க உக்காரு
உண்ண என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன் சந்தோசமா
ரொம்ப ரொம்ப .அப்றம் தாங்க்ஸ்
எதுக்கு
எல்லாத்துக்குமே
உன் சந்தோசம் தான் முக்கியம் உனக்கு வேற ஏதும் ஆசை இருக்கா இருந்தா என்கிட்ட சொல்லு சரியா. ஏதும் இருக்கா
ஹ்ம்
என்ன
பக்கத்துல வாங்க
வந்துட்டேன் சொல்லு
இன்னும் இன்னும் பக்கத்துல
அட பாவி கொள்ளுராலே . ஃபர்ஸ்ட் நைட் ல மாமியார் மடி ல தூங்குறா
நானே என் ஆசை எல்லாம் அடக்கி விட்டு அமைதியா இருக்கேன் இதுல பக்கத்துல வா னு சொல்றா. மனுசன் அவஸ்தை இவளுக்கு புரியவா போகுது
வந்துட்டேன் சொல்லு
எனக்கு
எனக்கு
உங்களை
உங்களை
கட்டிகணும் போல இருக்கு
அடுத்த நொடி அவன் இறுகிய அணைபிப்பிலிருந்தாள்.
5 மாதம் கழித்து அவள் முகம் வாடி போய் இருந்தது
என்ன அச்சு அப்பு முகம் சோகமா இருக்கு
அம்மா இங்க வந்து 10 நாள் தங்க போறாங்களாம்.