அவளை தன் தோள் மேல சாய்த்து கொண்டு அவளிடம் பேசினான். அவங்க வந்தா வரட்டும் அப்பு குட்டி. ஏதாவது சொன்னா கண்டுகாதத . வைத்துள குட்டி பாப்பா இருக்குல அதனால கண்டதும் யோசிக்க கூடாது சரியா
ஹ்ம் சரி பா
குழந்தை உறுதி செய்ய பட்டவுடன் அவளை பிறந்த வீட்டுக்கு அழைத்து செல்ல கேட்டார் அவள் அம்மா
அவன் அனுப்ப முடியாது என்று சொல்லி விட்டான். தன் அம்மா விடமும்சொல்லி விட்டான் .
அதனால் இங்க வந்து பாத்துக்க சொல்லி சொல்லி விட்டான் அதுக்கு தான் வராங்க அவள் அம்மா
வந்து சிறிது நேரம் நலம் விசாரித்து விட்டு அவள் சமைக்க போக அவள் அம்மா ஆரம்பித்தார்கள் எதுக்கு அதிகமா காரம் போட்ற. காய் என் சின்னதா வேட்டுற என்று. அவள் முகம் வாட்டம் அடைந்தது. இத்தனை நாள் தான் எப்டி செஞ்சு வச்சாலும் எதுவும் முகம் சுலிக்காமல் சாப்பிடும் தன் அத்தை மாமா மேலும் ரஞ்சன்
இப்ப வந்த உடன் ஆரம்பித்து விட்டார்கள் இவர்களை யாரு வர சொன்னா உள்ளுக்குல்ளே அவள் கொதிக்கும் போது அங்கு வந்தான் ரஞ்சன்.
அப்பு குட்டி சாப்பாடு சேய்ரியா எனக்கு புடிச்ச மாதிரியே இன்னைக்கும் செஞ்சுரு சரியா. அத்தை நீங்க வாங்க அவ செய்வா அவளுக்கு கஸ்டமா இருந்தா அம்மா செஞ்சுருவாங்க நீங்க வாங்க அம்மா கூப்திராங்க
தனக்காக அவர்களை கூடி செல்பவனை காதலொடு பார்த்தாள் அவள் பார்வையை கண்டவன் அவளை பார்த்து கண்ணாடித்து விட்டு சென்றான்.
என்ன அண்ணி கூப்பிடிங்களா மாப்பிளை சொன்னாரு.
நான் எங்க கூப்தேனு நினைத்து கொண்டு ஆமா வாங்க அங்க என்ன செய்றீங்க அவ செய்யட்டும் நீங்க ரெஸ்ட் எடுங்க அவளுக்கு முடியாடி நான் செஞ்சுருவேன் நீங்க கவலை பாட வேணாம்
இப்போது தான் அன்னையை நன்றியோடு பார்ப்பது மகனின் முறை. சாப்பிடும் போது கொஞ்சம் காரம் அதிகம் என்று சொல்ல வந்த அவள் அம்மா அனைவரும் வாயை மூடிக்கொண்டு அதும் ரசித்து சாப்பிடுவதை பார்த்து வாயை மூடி கொண்டார்.
அவர் இருக்கும் வரை அவளை எல்லாரும் கண்ணுக்குள் வைத்து தாங்ககினர் அவள் அன்னை கூட தனிய இருக்க அனுமதிக்க வில்லை
பிறந்த வீட்டுக்கு கூட்டிட்டு போகாம இருக்க கூடாது என்று கூடி போவான் காலை கூட்டி சென்று மாலை ஆனா உடன் திரும்பி விடுவான். பிரசவத்துக்கு கூட அனுப்ப வில்லை. அவர்களுக்கு வருத்தம் என்றாலும் தான் மனைவி மனது முக்கியம் அல்லவா.
அவர்கள் வீட்டு இளவரசி க்கு அபூர்வா என்று பெயர் வைத்தான்
ரெண்டு அப்பு குட்டி உம் என்ன செய்றீங்க
சின்ன அப்பு தூங்குது பெரிய அப்பு இந்த அத்தானுக்கு வேய்ட் பண்ணுது
குட்டிமா எனக்கு வெய்ட் பண்றங்களா எதுக்காம்
தெரியல கட்டிக்கணும் போல இருக்கூதா அதுக்கு தான்.
செல்ல குட்டி இப்டிலாம் மனுசன ஊசுபெதாத டீ அப்றம் அத்தான் பாவம்
போங்க ரஞ்சன். அப்றம் நாம அப்புவ நல்ல வழக்ககனும். நீங்க அவளை நல்லா பாததுககணும் . எனக்கு எங்க அப்பா தா இருந்து கிடைக்காத பாசம் எல்லாம் அவளுக்கு கிடைக்கணும்
கவலை படாத மா நீங்க ரெண்டு பேருமே எனக்கு குட்டி தான் நல்லா பாத்துபெண்
எனக்கு எங்க வீடு ஜெஇல் அதே மாதிரி நம்ம குட்டிக்கு இருக்க கூடாது.
பழச மறந்துரு மா அதான் நான் உன்னை சிறைல இருந்து தூக்கிட்டு வந்து என்கூடவே வச்சு க்கிட்டேன் அப்பறம் என்ன டா
ஐ லவ் யூ ரஞ்சன்
ஐ லவ் யூ குட்டி மா பாரேன் அப்பு அவள தூக்க சொல்லி கை ஆட்ரா ......
{kunena_discuss:785}