(Reading time: 41 - 81 minutes)

“ஆமாம், பார்த்து பார்த்து செய்வேன்.”

“அதுபோல்தான். உயிரோடு வாழ்வது வேறு. உயிர்ப்போடு வாழ்வது வேறு. உயிரோட்டமான வாழ்க்கையின் முழுமையை உணர நம் அன்பை காட்ட நமக்கு யாராவது தேவைப்படுகிறார்கள். அம்மா, அப்பா… திருமணத்திற்குப் பின் கணவன்… ம்.. இந்த கேரக்டர்பற்றி எல்லோருக்கும் முழு க்யாரண்டி தர முடியாது(?...). ஆனால், நாம் வயிற்றில் பத்து மாதம் சுமந்து பெற்றெடுக்கும் குழந்தை

...
This story is now available on Chillzee KiMo.
...

கிறான். அவரை இப்போது சந்திப்பது அவசியம் என்று தோன்றியது.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானப் பயணம் ஒன்றரை மணி நேரம்தான். . காலையில் சென்றுவிட்டு இரவு திரும்பிவிடலாம். உடனேயே கிளம்பினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.