Page 8 of 11
“இதில் நீங்கள் ஒன்றும் செய்யவில்லை க்ருபா. நமக்குள் ஏதோ சண்டை வந்துவிட்டதுபோல சொல்லி நான்தானே திருமணத்தை நிறுத்தினேன். உண்மையில், நான் வற்புறுத்தி இருந்தால் நீங்கள் என்னை திருமணம் செய்து இருப்பீர்கள். ஆனால், என் தோழியின் கண்ணீரை துடைக்காமல் நான் எப்படி நிம்மதியாக வாழமுடியும்?”
“ஐ ம் சாரி….” என்று தணிந்த குரலில் க்ருபா கூற, அவன் கையை பற்றிவள்,
“ம்ஹூம் நீதுவி
...
This story is now available on Chillzee KiMo.
...
கண்டது… வாழ்க்கையில் ‘8’ போட்டுக் கொண்டு ஒரே இடத்தில் நிற்பதைவிட ‘U’ டர்ன் போடுவது நல்லது. . மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டி வந்தால்,. அப்போது அவளிடம் கலந்தாலோசிக்க சரியாக இருக்கும்.