(Reading time: 44 - 87 minutes)

தூங்குபவனை எழுப்பிவிடலாம் ஆனால் தூங்குவதுபோல் நடிப்பவனை எழுப்ப முடியாது. எனவே, நிதர்சனாவிடம் பேசுவதால் பயனில்லை. அவனை யார் என்றே தெரியாதது போல் இயல்பாக நடந்து கொண்ட அவனுடைய தர்மபத்தினி!  இப்போது அவளிடம் போய் ஏதாவது டயலாக் பேசினால் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விட்டு விடுவாள். முன்பு இருவருக்கும் இடையில் என்ன நடந்தது என்று தெரியாமல் அவ்வளவு பெரிய ரிஸ்க்கை எடுக்கக் கூடாது!

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தால், கடைசியில் இவர்தான் கலங்கி நிற்கிறார்.  நல்லவேளையாக இந்த விஷயம் ஜோஸ்வாவின் மறதி லிஸ்டில் இருப்பதால் அவருக்கு இதுவரை அவமானம் ஏதும் நேரவில்லை. இல்லையென்றால் அவரை பிரித்து மேய்ந்திருப்பான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.