Page 8 of 12
நிதர்சனாவின் கண்கள் அவனிடம் பேசிக் கொண்டிருந்தன. கொஞ்சம் கலக்கம்… தவிப்பு… பயம்… காதல்… அத்தனையும் சேர்ந்த பார்வை. அவனுக்கு உள்ளுக்குள் நெகிழ்ந்து போனான். அவனை விட்டு பிரியக் கூடாது என்று அவள் விரும்புகிறாள். அவளுடைய இறுக்கமான பிடி அவனுக்கு அவளுடைய அன்பை உணர்த்தியது. அவனுடைய பிடியும் இறுகியது. அப்புறம் என்ன? அன்றைக்கு ராஜாவும் ராணியும் சேர்ந்தே கிங் சூட்டிற்குள் சென்றனர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
“பேசுடா… நீயெல்லாம் பேசும் அளவிற்கு நடந்துவிட்டதல்லவா? அவளுடைய வாழ்க்கையே உன் கையில் இருப்பதுபோல் பேசுகிறாய். அவளுக்காகவே விட்டுக் கொடுத்தாயா?” அவர் கத்த, அப்போதுதான் அந்த வார்த்தைகளை கூறினான்.