Page 11 of 12
“உங்களுக்காக எல்லோரையும் விட்டுவிட்டு வந்தேன். இதைவிட என்னை கொன்று போட்டிருக்கலாம். உறவுகளை பிரிவதுபற்றி உங்களுக்கு என்ன தெரியும்?. தனித்தே வளர்ந்தவர்தானே” அவனுக்கு ‘ஆஃப்னெஜ்பாய் நினைவிற்கு வந்தது. இவளுமா? சட்டென்று சூடேறியது!....
“நானா விட்டுவிட்டு வா என்று சொன்னேன்?”
:”கரெக்ட்… நான்தான் வந்தேன். இப்போது நானே முடிவெடுக்கிறேன். எனக்கு என் குடும்பம்தான் வேண்
...
This story is now available on Chillzee KiMo.
...
>இந்த நிலையில் பிரிவு பற்றி பேசவும் மனமொடிந்து போய்விட்டாள். அத்துடன் அவன் அவளை ஏமாற்றியதாகவும் நினைத்ததால், அவளால் இந்த துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுதான் அந்த ஆக்ரோஷமான வெளிப்பாடு.