Page 3 of 12
ஒருவேளை எலெக்சன் நடந்த அன்று அவர் அவனை சீண்டியபின் அதிரடியாக திருமணம் செய்திருப்பானோ? இல்லையே.. மறுநாளே அவள் அவரிடம் வந்து நின்றாளே? முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும். திருமணம் என்ற ஒன்று நடந்ததா? சேச்சே… நீது அந்த அளவிற்கு ஒழுக்க கேடானவள் இல்லை. அப்படியென்றால் இது காதலா? இந்த பெண் நிதர்சனா ஏன் இப்படி செய்தாள்? எதனை கண்டு அவனிடம் மயங்கிப்போனாள்? வீட்டை விட்டு வெளியே
...
This story is now available on Chillzee KiMo.
...
தைவிட அவனிடம் பேசியே ஆக வேண்டும் அதுதான் முக்கியம்!
“ஜோஸ்வா… எழுந்திருங்க? என்ன விஷயம்?” அவனை பிடித்து எழுப்பியபடி குரல் தடுமாற கேட்டார். அவன்மேல் அவருக்கு பரிதாப உணர்ச்சியை மேலிட்டது.,