Page 1 of 9
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 14 - சசிரேகா
ஆதிபன் வீட்டிற்கு வர மாலையானது. வந்ததும் ஆதிராவை தேடி அவள் அறைக்கு சென்றான்.
அங்கு அவள் இல்லாததால் வீடு முழுவதும் தேட ஆரம்பித்தான்.
தன் தாயிடம் கேட்டதற்கு அவளும் பாட்டியும் கோவிலுக்கு சென்றிருப்பதாக கூறவும் கோவிலுக்கு செல்ல நினைத்த அவன் ஒரு நிமிடம் தாமதித்து மெல்ல தன் தாத்தாவிடம் வந்தான்.
அவனை பார்த்ததும் சந்தோஷப்பட்ட தாத்தா அவனிடம் பேசலானார்.
”வாப்பா ஆதிபா உனக்காகதான் காத்துட்டு இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
க்காரங்க வந்திருக்காங்க
ஆளுக்கு ஒரு வேலைன்னு பார்த்தா கூட போதுமே விடியறதுக்குள்ளே எல்லாமே தயாராயிடும்”
”எல்லாம் சரிதான் உன் கல்யாணத்தை பெரிசா கோலாகலமாக செய்யனும்னு ஆசைப்பட்டேன்”