(Reading time: 32 - 64 minutes)

அவ்வூரில் இருந்த அனைத்து மக்களும் திருமணத்திற்காக வந்துவிட்டதால் ஊரே வெறிச்சோடி போய்விட்டது.

ஊர்வலம் மண்டபத்தின் வாயிலை அடைந்ததும் மணமக்களை நிற்க வைத்து பெண்கள் ஆரத்தி எடுத்து மண்டபத்திற்குள்ளே மணமேடைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.

போட்டோகிராபரும் மண்டபத்திலிருந்தவர்களை தன்னுடைய கேமராவால் முழுவதுமாக வீடியோ எடுக்கலானான். அவ்வப்போது மணமேடையையும் வீடியோ எட

...
This story is now available on Chillzee KiMo.
...

ங்க ரெண்டு பேருக்கும் திருஷ்டி கழிக்கனும் இங்க இருக்கற எல்லா ஜனங்களோட கண்ணும் அவங்க மேலதான் இருக்கு என தனக்குள் சொல்லிக்கொண்டார்.

மறுபக்கம் ஆதிபனின் தந்தையை ஒரு பெரியவர் அழைத்து அவரிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.