Page 1 of 10
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 16 - சசிரேகா
பால்கனியில் நின்று கொண்டிருந்த ஆதிரா தன் கடந்த கால நினைவினால் அவள் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.
பால்கனியில் வீசிய குளிர் காற்றினால் அவளின் உடலும் மெல்ல நடுங்க ஆரம்பித்தது.
எதேச்சையாக கீழே உள்ள முற்றத்திற்கு வந்த பாட்டி ஆதிரா பால்கனியில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி அவசர அவசரமாக மாடியேறி அவளிடம் வந்தார்
”என்னம்மா என்னாச்சி ஏன் இங்க நிக்கற”
என கேட்க அவள் அழுது
...
This story is now available on Chillzee KiMo.
...
லிக்கிறேன்னு அவள்தான் முதல்ல சொன்னா. ஆனா இன்னிக்கி காலையில அவளோட அப்பாவை பார்த்ததும் என்னை பிடிக்கலைன்னு இப்ப சொல்றா பாட்டி நான் என்ன செய்யட்டும்”
அவன் சொன்னதும் பாட்டி ஆதிராவை பார்த்து