Page 10 of 10
”என்ன செஞ்சானா கட்டின பொண்டாட்டியை விட்டுட்டு நடுஹால்ல அத்தை பொண்ணுங்களோட கொஞ்சிகிட்டு இருந்தான். அதை பார்த்ததும் ஆதிராவுக்கு கோபம் வந்திடுச்சி”
”என்னடா இதெல்லாம்” என ஆதிபனை பார்த்து தாத்தா கேட்க
”தாத்தா ரொம்ப வருஷம் கழிச்சி அத்தை பொண்ணுங்களை பார்த்தேனா அதான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். அதுக்கு போய் ஆதிரா கோச்சிக்குவான்னு நான் நினைக்கலை தாத்தா”
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1157}