Page 8 of 10
”என்னை வெறுப்பேத்தறீங்களா”
”இல்லைம்மா உன்னை பத்தி பெருமையா சொல்றேன். ஏண்டி அடுத்தவங்களை ஏமாத்தினப்பவே நீ உணர்ந்திருக்கனும். என்னிக்காவது நமக்கும் இந்த நிலைமை வந்தா என்ன செய்றதுன்னு எல்லா விசயத்திலயும் உங்கப்பா உன்னை காப்பாத்தினாரு
அதனாலதான் இப்படி ஆடற உன்னோட ஆட்டமெல்லாம் உங்கப்பாகிட்டதான் என்கிட்ட நடக்காது. என் கூட நீ இருக்கறவரைக்கும் நான் சொல்றததான் நீ செய
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் பாட்டுக்கு சென்று கொண்டிருந்தாள்.
பரதன் மீண்டும் வீட்டுக்கு வந்து ஆதிபனிடம்
”அண்ணா“
”ஆதிரா எங்கடா”
”அண்ணி வரமாட்டேங்கறாங்க”
”நீ தடுக்க வேண்டியதுதானே”