Page 4 of 10
”நானா ஏமாத்தினேன்” என அவள் கேட்ட கேள்விக்கு பதிலை கொஞ்சிக் கொண்டே சொன்னான் ஆதிபன்.
”ஆமா அத்தான் பேசாம நீங்க என்னை கல்யாணம் செஞ்சிருந்திருக்கலாம். எங்கப்பா 8 ஊரை ஆளறவரு உங்களை எப்படி எல்லாம் பார்த்திட்டிருப்பாரு நீங்களும் எங்கப்பா மாதிரியே 8 ஊரை ஆண்டிருக்கலாம்ல” என கூறினாள் ஆளவந்தானின் மகள் கௌரி
”என்னம்மா பண்றது கௌரி உன்னை நான் கல்யாணம் செஞ்சா மத்த மாமன்ங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”அப்படியா அத்தான்”
”ஆமாம்டி உங்கப்பன் பேச்சு கேட்டு எவன் எவனையோ கட்டிக்கிட்டு இப்படி கஷ்டப்படறீங்களே உங்களை பார்க்கும் போதுதான் எனக்கு கஷ்டமாயிருக்கு” என அவன் சொன்னதும்தான் தாமதம்