(Reading time: 33 - 65 minutes)

”நானா ஏமாத்தினேன்” என அவள் கேட்ட கேள்விக்கு பதிலை கொஞ்சிக் கொண்டே சொன்னான் ஆதிபன்.

”ஆமா அத்தான் பேசாம நீங்க என்னை கல்யாணம் செஞ்சிருந்திருக்கலாம். எங்கப்பா 8 ஊரை ஆளறவரு உங்களை எப்படி எல்லாம் பார்த்திட்டிருப்பாரு நீங்களும் எங்கப்பா மாதிரியே 8 ஊரை ஆண்டிருக்கலாம்ல” என கூறினாள் ஆளவந்தானின் மகள் கௌரி

”என்னம்மா பண்றது கௌரி உன்னை நான் கல்யாணம் செஞ்சா மத்த மாமன்ங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

>

”அப்படியா அத்தான்”

”ஆமாம்டி உங்கப்பன் பேச்சு கேட்டு எவன் எவனையோ கட்டிக்கிட்டு இப்படி கஷ்டப்படறீங்களே உங்களை பார்க்கும் போதுதான் எனக்கு கஷ்டமாயிருக்கு” என அவன் சொன்னதும்தான் தாமதம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.