Page 2 of 10
”என்னம்மா நீ அன்னிக்கு என்னடான்னா அப்படி தைரியமா பேசின. ஆனா இப்படி உங்கப்பா கோவிச்சிட்டு போனதை பார்த்து மனசு உடைஞ்சி போயிட்டியேம்மா இப்ப என்னாச்சி அப்பாவ சமாதானம் படுத்தனும்னா நான் சொல்றத கேளு நீ ஒரு பேரனையோ பேத்தியையோ கையில கொடுத்தேன்னு வை அவரோட கோபம் தன்னால மாறி உன்கிட்ட வந்துடுவாரும்மா” என அவளிடம் கூறிவிட்டு ஆதிபனை பார்த்து
”டேய் ஆதிபா நான் சொன்னதை செய் இன்னும்
...
This story is now available on Chillzee KiMo.
...
ற பாட்டியை தேடறியா இந்நேரம் பாட்டி தூங்கிட்டிருப்பாங்க நீ வா” என மென்மையாக அழைத்தான் ஆதிபன்
அவன் பேசுவதை பார்த்த ஆதிரா அவனின் முகத்தை பார்த்தாள். அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.